தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்
சுடர் ஒளி
தினமலர்
மாலைச்சுடர்
தமிழ் சிஃபி
தினபூமி
தினத்தந்தி
ஈழமுரசு
பதிவு
புதினம்
தமிழோசை
சங்கதி
ஈழநாதம்
தினகரன்
வேப் உலகம்
தற்ஸ் தமிழ்
சஞ்சிகைகள்
விகடன்
குமுதம்
எரிமலை
நக்கீரன்
கல்கி
தமிழ் சினிமா
மங்கையர் மலர்
தமிழோவியம்
அப்புசாமி.காம்
தமிழ்கூடல்
ஆறாம்திணை
திண்ணை
உலகச்சந்தை
சூரியன்
குவியம்
பதிவுகள்
நெற்தமிழ்
வேப்தமிழன்
ஆங்கிலச்செய்தி
ஊடகங்கள்
பிபிசி
சிஎன்என்
தமிழ்கார்டியன்
தமிழ்நெற்
எம்ஸ்என்பிசி
லங்காபேச்
வேல்ட் நியூஸ்
என்டீரீவி
கிண்டு
இன்டியாஎக்ஸ்பிறஸ்
சண்டேரைம்ஸ்
இன்டியாருடே
டெயிலிநியூஸ்
சண்டேய்ஒப்சேர்வர்
தமிழ் ஒஸ்ரேலியன்
தி லங்கா அக்கடேமிக்
டெயிலி மிரர்
கின்டுஸ்தான் ரைம்ஸ்
கொழும்பு பேச்
ஒலிச்செய்தி
ஊடகங்கள்
கூகில்
ஐபிசி
பிபிசி தமிழோசை
புலிகளின் குரல்
தினகரன்
உலகத்தமிழ்செய்தி
சக்தி எஃப்எம்
மேலும்.......
தொலைக்காட்சி
ஜெயா ரீவி
ரீரீஎன்
ரீவிஐ
சிகரம்
சண்ரீவி
சக்திரீவி
விஜெய்ரீவி
ரூபவாகினி
தீபம்
மேலும்.......
தொலைபேசிநாதம்
சிஃபி
வேப்தமிழன்
அழகியபக்கம்
திசைகள்
வணிகம்
தினத்தந்தி
தினமலர்
மென்பொருளிறக்க
டவுண்லோட்.கொம்
றியல்பிளோயர்
நவீன தோற்றங்கள்
சினிசவுத்
சென்னை ஒன்லயின்
புத்தகம் வேண்டுவதற்கு
எனியின்டியன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்.கொம்
விக்கிபீடியா
பண்பாடு
விக்கிபீடியா
வரலாறு
விக்கிபீடியா
கவிதைகள்
செந்தமிழ்.காம்
மீனா
கவிமலர்
மாலைமலரின்...
கணனிபயில
கணனிபற்றி...
இலவச தமிழ் மின்-பாடங்கள்
இணையத்தளம் பதிய
இணையத்தள இடம்பெற்றுக்கொள்ள
இலவசம் இணையத்தள இடம்
உங்கள்பக்கங்களைப் பிரசுரிக்க
உங்கள் இணையமுகவரியைப் பிரசுரிக்க
இணைய உரையாடல் 1
இணைய உரையாடல் 2
தேடல் இணையங்களில் உங்கள் பக்கத்தின் இடம்
இலவச இணையத் தொலைபேசி
உத்தமம்
வெப் உலகம்
நாணயமாற்று
வீதங்கள்
நாணயமாற்றுவீதங்கள்
மணப்பந்தல்
ஈழம்மறாச்.கொம்(இலவசம்)
திரைப்படம்பற்றி...
கூகில்
சினிமா மலர்
தமிழ்சினிமா
தினகரன்-சினிமா
தினத்தந்தி-சினிமா
சினிமாசவுத்
தினபூமி
மகளீர்மட்டும்
மாலைமலர்
தினகரன்
மாலைச்சுடர்
தினத்தந்தி
விகடன்
சிஃபி
ஜோதிடம்
மாலைமலர்
தினபலன்
காலம் உங்கள்கையில்
வாரபலன்
தினத்தந்தி
ஜோதிட பூமி
சூர்யமங்களம்
வணக்கம் மலேசியா
தினமலர்
விளையாட்டு
தினத்தந்தி
தினக்குரல்
மாலைமலர்
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
நகைச்சுவை
மாலைமலர்
சிஃபி
மருத்துவம்
சீயிஎச்
தமிழ் கூடல்
களஞ்சியம்
புகைப்படத்
தொகுப்புக்கள்
அருச்சுனா
தினமணியின்...
தினமணியின் சினிமா
மாலைச்சுடர்
தினபூமி
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம்
தமிழிற்கோர் சரணலயம்
இலங்கை வெளிநாட்டு அமைச்சருடன் பி.பி.சி. ஆங்கிலத்தில்

பணம்
செலுத்த
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய பி.பி.சி யின்
கண்ணோட்டம்

எமது நவீனம்

ஏனப்பா இண்டைக்கு வெளியால போகேல்லயோ? செல் அடிக்கிறமாதிரியும் இல்லயே அப்பிடி இருந்தும் வீட்டுக்க இருக்கிறியள்?
கிட்டவா நிம்மி இதில இரு. அப்பா ஈசிச்செயான் அருகில் அமரச் சொன்ன இடத்தில் அமர்ந்துகொண்டு அவரை ஆவலோடு நோக்கினேன்.
எனக்கு இண்டைக்குப் போக வேண்டிய அலுவல்கள் இருந்ததுதான். ஆனா அதவிடவெல்லாம் பெரிய அலுவல் ஒண்டுக்காக நான் இப்ப காத்துக் கொண்டு இருக்கிறன்.
அதென்னப்பா அப்பிடிப்பெரிய அலுவல் ?
எல்லாம் உன்ர கலியாண அலுவல்தானம்மா?
ஓ..........?
என்னம்மா ஒண்டும் சொல்லுறா இல்ல?
நான் என்னத்த சொல்லுறது?
உன்ர துணிவுக்கும் அறிவுக்கும் நீ யாரையெண்டாலும் காதலிச்சிருந்தா உன்ர விருப்பத்துக்கு நான் கலியாணம் செய்து வைச்சிருப்பன். ஆனா நீ அப்பிடிச் செய்யேல்ல. தேடித்தாற பொறுப்ப என்னிட்ட விட்டுட்டா அத நான் காலநேரத்தோட செய்து முடிக்கோணுமோ இல்லையோ? உனக்குத்தான் அவசரம் இல்லாட்டியும் சுஜி இப்ப சோதினையும் எழுதிட்டாள் . இனி எப்ப கனடா போவன் எண்டுதான் ஏங்கிக் கொண்டிருக்கப்போறாள். அவளுக்கு நீ கலியாணம் செய்யாம தான் கனடாவுக்கு போறதும் பிடிக்கேல்ல.
உனக்கு இந்த ஏற்பாட்டில் ஏதாவது வருத்தமோ?
இல்லயப்பா இதில நான் வருத்தப்பட என்ன இருக்குது ?
இருக்குதே. நான் கனகேந்திரன் சாத்திரிக்காகத்தானே காத்துக் கொண்டு இருக்கிறன்.
பறுவாயில்ல அப்பா. நான் அதுக்காக ஒண்டுபெரிசா வருத்தப் படேல்ல.
அவா இப்ப வருவா அம்மா. எங்கயோ ஒரு நல்ல இடம் ஆப்பிட்டு இருக்குதாம். தான் இண்டைக்கு கட்டாயம் வாறன் எண்டு என்ன வீட்டில இருக்கச் சொன்னா.

கனகேந்திரன் சாத்திக்கு ஆயுள் நுறாய் இருக்க வேண்டும் . இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும்போதே அவ படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தா. அவ வருவதைப் பார்த்த அப்பா கோலுக்குள் சென்று அங்கு இருந்த கதிரையில் அமர்ந்து கொள்ள நானும் அப்பாவை ஒட்டிய கதிரை ஒன்றில் அமர்ந்து கொண்டேன்.

கனகேந்திரசாத்திரி போட்டிக்கோவிற்கருகில் வரும்போது வாரும் வாரும் என அப்பா சத்தம் கொடுக்க அம்மா சமையல் அறையில் இருந்து வெளியே வந்து அது யார் எனப் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

இருங்கோ !
என்ன வெய்யில் என்ன வெய்யில் .மனிசன் புல்லுப் பூடுஎல்லாம் எரிஞ்சு அழியப்போது. ஒரு   மையில் நடந்தாலே சீவன் போயிடுது. கால் எல்லாம் கொப்பளம் வந்திருக்கும் போல இருக்குது
மரமெல்லாம் இப்பிடியே அழிஞ்சுபோன ஊரெல்லாம் எரியத்தான் போகுது. யார் இதைக் கவனிக்கினம். இல்லாட்டி யாருக்குதான் இந்தப் பிரச்சன விளங்குது. எல்லாம் எங்கட விதிதான்.
கதைத்துக் கொண்டு இருக்கும்போது அம்மா தேசிக்காய் கரைத்து கொண்டுவந்து எல்லோருக்கும் கொடுத்தா. பின்பு மெல்ல அங்கே நிலத்தில் அமந்துகொண்டு சாத்திரி என்ன சொல்லப் போகிறா என்பதை அவதானமாக வாங்கிக் கொள்ள தயாராக இருந்தா.
இ.ந்த வெக்கைக்கு இதுதான் சரி. கோப்பியைக் குடிச்சா குடம் குடமா வேத்தெல்லே கொட்டுது.
அது உண்மைதான். மழையும் இல்ல வெய்யிலும் கூடிக் கொண்டு போது. இது எங்கபோய் நிக்கப் போகுது எண்டுதான் யாருக்கும் புரியேல்ல.
சரி நான் வந்த விசயத்துக்குவாறன்.
சொல்லுங்கோ சொல்லுங்கோ நாங்களும் அதுக்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறம்.
இந்த நாவலின் அனைத்துப் பகுதிகளையும் இன்னும் சிலவாரத்தில் இங்கே பெற்றுக் கொள்ளலாம்.


எமது கவிதைகள்

ஆக்கியவர் காரைக்குருவி



மேலும் பல கவிதைகள் உள்ளே ...

 

 

 ஒரு கூச்சலும் இன்னொரு கூச்சலும் ::: அமரர் கல்கி

கொழும்பிலுள்ள தமிழர்கள் பகலெல்லாம் அவரவர் தொழிலைக் கவனிக்கிறார்கள்; அஸ்தமித்ததும் சங்கங்களிலும் பிரசங்களிலும் ஈடுபடுகிறார்கள். கொழும்பிலே தமிழர் நடத்தும் எவ்வளவு சங்கங்கள் ருக்கின்றன தெரியுமா! நானும் பார்த்தாலும் பார்த்தேன்; பொறுமையுடன் பிரசங்கம் கேட்கிறதிலே லங்கையிலுள்ள நமது தமிழ்ச் சகோதரர்களுடன் போட்டியிட யாராலும் முடியாது! ஆனால் ப்படியெல்லாம் சங்கங்களிலும், பிரசங்கங்களிலும் ஈடுபட்டிருக்கிறார்களே, வர்களுக்குக் கஷ்டமே ஒன்றும் கிடையாதா என்று நினைக்க வேண்டாம்.

அரசியல் சம்பந்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் அவர்களுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் ருக்கின்றன. ஆனால் அந்தக் கஷ்டங்களை மறப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வழி ருக்கிறது. ஒரு கஷ்டத்தைப் பற்றி அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே ன்னொரு கஷ்டம் வந்து விடுகிறது. ரண்டாவது தொல்லையில் முதல் தொல்லையை மறந்து விடுகிறார்கள். இன்று காலையில் தான் ஒரு சிநேகிதர் ஒரு கதை சொன்னார். ஒரு மனுஷனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாம். அவருடைய நண்பர் ஒருவர் அவருக்கு அனுதாபம் சொல்வதற்காக வந்தாராம். அடாடா! இரண்டு குழந்தையும் சேர்ந்து அசாத்தியக் கூச்சலாயிருக்குமே? எப்படித்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறாயோ? என்றாராம். அதற்கு, இரட்டைக் குழந்தையின் தகப்பனார், அதெல்லாம் இல்லை. ஒரு குழந்தையாயிருந்தால் தான் கூச்சல் தொந்தரவு. இப்பொழுது ஒரு குழந்தையின் கூச்சல் ன்னொரு குழந்தையின் கூச்சலில் மறைந்துவிடுகிறது என்று சொன்னாராம். அந்த மாதிரிதான் இலங்கையிலுள்ள நமது சகோதரர்களும் பின்னால் வரும் கஷ்டத்தில் முன்னால் வந்த கஷ்டத்தை மறந்து விட்டிருக்கிறார்கள்!

- வானதி பதிப்பகத்தின் கண்டேன் இலங்கையை புத்தகத்திலிருந்து...

 

 

 
Thousands flee homes in S Lanka , Posted on 14 08 2008 - 13:16:07 by 001
Human skeleton recovered in Kayts, Posted on 14 08 2008 - 13:08:22 by 001

அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம் திகதி 14 08 2008 - 23:35:52 நிருபர் 001
தமிழ் மக்களின் நிலங்களினை விழுங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் - பா.நடேசன் திகதி 14 08 2008 - 23:29:10 நிருபர் 001
தோல்வியடையும் புலிகளை பாதுகாக்கும் வியூகத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் கூறுகிறார் திகதி 14 08 2008 - 23:28:15 நிருபர் 001
முல்லைத் தீவில் விமானப் படையினரின் குண்டுவீச்சில் புலிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல் திகதி 14 08 2008 - 18:26:12 நிருபர் 001
சுதந்திர தினம்: கருணாநிதி-தலைவர்கள் வாழ்த்து திகதி 14 08 2008 - 18:22:28 நிருபர் 001

மேற்கொண்டு விரிவான செய்திகளை வாசிப்பதற்கு இந்தத் தொடரியைச் சுட்டுங்கள்.

 
உலகச் செய்திகள்
 
கனேடியச் செய்திகள்  பிரித்தானியச் செய்திகள்
 
 
 

 

ஆங்கிலப் படத்தில் கமல் திகதி 14 08 2008 - 13:52:41 நிருபர் 001
ரோபோ படப்பிடிப்பு-யுஎஸ் புறப்படும் ரஜினி! திகதி 06 08 2008 - 15:24:25 நிருபர் 001
ஈழத் தமிழர் பற்றி படம் - அமீர் திகதி 21 07 2008 - 07:50:49 நிருபர் 001
பிரமாண்ட மர்மயோகி - கமல் திகதி 20 07 2008 - 07:26:27 நிருபர் 001
இளையராஜாவின் இசை அற்புதம்! திகதி 19 07 2008 - 07:21:59 நிருபர் 001

 

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக் கூடாது: சரத்குமார் திகதி 13 07 2008 - 08:39:32 நிருபர் 001
டெண்டுல்கருக்கு ஆசியாவின் சிறந்த பேட்ஸ்மேன் விருது! திகதி 07 07 2008 - 07:18:55 நிருபர் 001
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்ட